குண்டடம்

குண்டடம் (Kundadam) என்பது தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிட ஊராகும். இது திருப்பூரில் இருந்து 37 கி.மீ தொலைவில் உள்ளது. [1] கொங்கு நாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றாகத் திகழும் பொங்கலூர்கா நாட்டிற்குட்பட்ட 27 ஊர்களுள் குண்டடம் ஊரும் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வூர் பழைய நூல்களில் குன்றை, குன்றாபுரம், குன்றை மாநகர், குன்றிடம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது.[2]

வழிபாட்டுத் தலங்கள்

மேற்கோள்கள்

  1. "Kundadam". www.onefivenine.com. பார்த்த நாள் 7 சனவரி 2019.
  2. முனைவர்.கா.நாகராசு (ஜனவரி 2017). "குண்டடம் திருத்தல வரலாறு". சிவசாந்தலிங்கர் 20 (5): 20.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.