அமர்க்களம் (திரைப்படம்)

அமர்க்களம் (pronunciation ) என்ற திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், சாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அமர்க்களம்
இயக்கம்சரண்
தயாரிப்புவெங்கடேஷ்வராலயம் (வி. சத்யநாராயணா,
வி. சிமந் குமார்)
இசைஎச்.ஆர் பரத்வாஜ்
நடிப்புஅஜித் குமார்,
சாலினி,
ரகுவரன்,
ராதிகா,
நாசர்,
வினுச்சக்கரவர்த்தி,
தாமு,
வையாபுரி,
சார்லி,
ரமேஷ் கன்னா
அம்பிகா
ஒளிப்பதிவுA.வெங்கடேசன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு1999
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் ஷாலினியுடன் நடித்த அஜித், பின்னர் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் கொலைகள், சண்டைகள் எனப் புரியும் அஜித் ரகுவரனால் தனது சொந்த மகளான ஷாலினியைக் கடத்தி செல்லுமாறு கேட்கின்றார். ஆனால் அவள் தனது சொந்த மகள் என்பதனைத் தெரிந்து கொள்ளாது பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி அவளைக் கடத்திச் சென்று காதலிப்பதாக நடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார். அவர் கூறியபடியே கடத்திச் செல்லும் அஜித் பின்னர் ஷாலினியினினால் நல்லவனாக மாற்றம் பெற்று அவள் மீது காதலும் கொள்கின்றார்.

ஆதாரம்

  1. "அஜித் ஷாலினி திருமணம்". தினமணி (ஏப்ரல் 24, 2012). பார்த்த நாள் 19-08-2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.