வையாபுரி ஐயர்

வையாபுரி ஐயர் என்பவர் கிபி 14ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புலவர். பண்டத்தரிப்பு கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் (1380 - 1414) காலத்தில் சமத்தானப் புலவராய் இருந்தவர்[1]. வையாபாடல் என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதியவர்.

இயற்றிய நூல்கள்

மேற்கோள்கள்

  1. கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், வெளியீடு: பாரி நிலையம், சென்னை. பக். 213.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.