ரேஷ்மா
ரேஸ்மா (c.1947 – 3 நவம்பர் 2013)[1], ஒரு பாகிஸ்தான் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார். இந்தியாவிலும் பிரபலமான இவர், புற்றுநோயினால் நவம்பர் 3, 2013 அன்று லாகூரில் காலமானார்.
ரேஸ்மா | |
---|---|
பிற பெயர்கள் | ரேசுமன் |
பிறப்பு | 1947 |
பிறப்பிடம் | பிகானேர், ராஜஸ்தான் |
இறப்பு | 3 நவம்பர் 2013 லாகூர், பாகிஸ்தான் |
இசை வடிவங்கள் | பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள் |
இசைத்துறையில் | இறுதி 1950கள்–2013 |
ஆரம்ப வாழ்க்கை
ரேஸ்மா, ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் என்ற ஊரில் பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறினார். முறையான பள்ளிக் கல்வி பயிலாத இவர், தன்னுடைய 12வது வயதிலேயே வானொலியில் பாடல்கள் பாடியுள்ளார். [2]
மேற்கோள்கள்
- "Legendary singer Reshma passes away". பார்த்த நாள் 3 November 2013.
- "பிரபல பாடகி ரேஸ்மா காலமானார்", தீக்கதிர் (மதுரை), 04 நவம்பர் 2013, archived from the original on 2013-11-04, http://www.theekkathir.in/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.