ராஜேந்திர சிங்

ராஜேந்திர சிங் , மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர். 2001-ஆம் ஆண்டில் ராமன் மகசேசே விருதையும் 2005-ஆம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றுள்ள இவர், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.[2]

ராஜேந்திர சிங்
பிறப்புஆகத்து 6, 1959 (1959-08-06)
டவுலா ,
உத்தரப் பிரதேசம்[1]
தேசியம்இந்தியர்
பணிநீர் வளம்பேணல்
அறியப்படுவதுசமூக முயற்சிசார் வளம்பேணல்
வலைத்தளம்
tarunbharatsangh.org

ஸ்டாக்ஹோம் நீர் பரிசு

2015 ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசு (Stockholm Water Prize) என்ற நீருக்கான நோபல் பரிசை சுவீடன் அரசு வழங்குகிறது.[3]

Stockholm Water Prize

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.