ராஜாத்தி ரோஜாக்கிளி
ராஜாத்தி ரோஜாக்கிளி, இயக்குனர் எஸ்.தேவராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-சனவரி-1985.
ராஜாத்தி ரோஜாக்கிளி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். தேவராஜன் |
தயாரிப்பு | ராமபாண்டியன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ராஜேஷ் சுலோக்ஷனா கவுண்டமணி சுரேஷ் மனோரமா நளினி |
ஒளிப்பதிவு | ஏ. சோமசுந்தரம் |
படத்தொகுப்பு | தேவன் |
வெளியீடு | சனவரி 12, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வில்லன் சொத்துக்களுக்காக அவருடைய சொந்த மாமாவையே கொல்கிறார். அவரது மாமாவின் மகன் வில்லன் செய்த கொடுமைக்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் வில்லன் அவரையும் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் அவரை அடக்கம் செய்து விடுகிறான். அவருடைய ஆவி பழிவாங்க வருகிறது. ஆவியால் வில்லனைப் பழிவாங்க முடிந்ததா என்று செல்லும் கதை.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.