மொழிநடை நிலம்
தமிழின் மொழிநடையை உரைநடை, பாட்டுநடை எனப் பொதுப்பட் பகுத்துக் காண்பது வழக்கம். தொல்காப்பியம் இதனை அக்கால வழக்கப்படி ஏழு பகுதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. [1]
அடிக்குறிப்பு
-
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம் செய்யுளியல் 75)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.