மூன்றாம் கிருட்டிணராச உடையார்
சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಮುಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್) என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.[1]இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.[2] இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.
மூன்றாம் கிருட்டிணராச உடையார் | |
---|---|
மைசூர் மன்னர் | |
![]() | |
மூன்றாம் கிருட்டிணராச உடையார் | |
ஆட்சிக்காலம் | 30 June 1799 – 27 மார்ச் 1868 |
முடிசூடல் | 30 சூன் 1799, மைசூர் அரண்மனை |
முன்னையவர் | எட்டாம் சாமராச உடையார் திப்பு சுல்தான் |
பின்னையவர் | சாமராசேந்திர உடையார் |
வாரிசு | |
சாமராசேந்திர உடையார் X (adopted) | |
குடும்பம் | உடையார் அரச மரபு |
தந்தை | ஒன்பதாம் சாமராச உடையார் |
தாய் | மகாராணி கெம்ப நஞ்சா அம்மணி அவரு |
பிறப்பு | 14 சூலை 1794 அரோகோட்டா (தற்போது சாம்ராஜ்நகர்) |
இறப்பு | 27 மார்ச் 1868 அரண்மணை, மைசூர் |
சமயம் | இந்து |
குறிப்புகள்
- http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm
- "Krishnaraja Wadiyar III". Kamat's Potpourri. பார்த்த நாள் 22 September 2007.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.