முஸ்லிம் மறுமலர்ச்சி (சிற்றிதழ்)

முஸ்லிம் மறுமலர்ச்சி இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

  • முகமதலி தஞ்சூரி.

இவர் மகாராணி எனும் இதழின் ஆசிரியராகவும் பிற்காலத்தில் இருந்துள்ளார்.

உள்ளடக்கம்

இசுலாமிய மறுமலர்ச்சி இசுலாமிய இலக்கிய ஆக்கங்கைளயும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.