மாயோன்
மாயோனும் காக்கும் கடவுளும்
திருமுருகாற்றுப்படையில் சேயோன் மாயோனின் மருமகனாகக் கூறப்படுகிறான்.[3] கம்ப இராமாயனம் மாயோனை விஷ்னு எனக்கூறுகிறது.[4]
மேற்கோள்களும் குறிப்புகளும்
- மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம்/பொருளதிகாரம்/அகத்திணையியல்
- வேந்து அடுக்கிய உன்ன நிலையும் மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
- மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்; தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; தாது உண் பறவை அனையர், பாசில் வாழ்நர்; பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி - திருமுருகாற்றுப்படை
- ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய மலர்கொலோ மாயோன் மார்பினன் - கம்ப இராமாயனம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.