மாடப்புறா (திரைப்படம்)
மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மாடப்புறா | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். ஏ. சுப்புராமன் |
தயாரிப்பு | பி. வள்ளி நாயகம் பி. வி. என். புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜாதேவி |
வெளியீடு | பெப்ரவரி 16, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4477 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
பாடல்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பின்னணி இசை அமைத்தவர் வயலின் மகாதேவன். பாடல்களை யாத்தவர் ஏ. மருதகாசி.[1] டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | சிரிக்கத் தெரிந்தால் போதும் | டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் இராஜலட்சுமி | 03:59 |
2 | ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது | 04:16 | |
3 | வருவார் ஒரு நாள் | பி. சுசீலா | 03.31 |
4 | வணக்கம் ஐயா அம்மா | 03:06 | |
5 | கண்ணைப் பறிக்குதா, கருத்தை இழுக்குதா | 03:22 | |
6 | கண்ணிரண்டும் தேவையில்லை காண்பதற்கு | சூலமங்கலம் இராஜலட்சுமி | 03:07 |
7 | ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது (சோகம்) | 02:03 | |
8 | மனதில் கொண்ட ஆசைகளை | சூலமங்கலம் இராஜலட்சுமி & பி. சுசீலா | 04:21 |
உசாத்துணை
- கை, ராண்டார் (6-6-2015). "Madappura (1962, Tamil)" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 2-4-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2-4-2017.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 90 - 91.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.