மாடப்புறா (திரைப்படம்)

மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மாடப்புறா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சுப்புராமன்
தயாரிப்புபி. வள்ளி நாயகம்
பி. வி. என். புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுபெப்ரவரி 16, 1962
ஓட்டம்.
நீளம்4477 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

பாடல்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பின்னணி இசை அமைத்தவர் வயலின் மகாதேவன். பாடல்களை யாத்தவர் ஏ. மருதகாசி.[1] டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண்.பாடல்பாடகர்/கள்கால அளவு
1சிரிக்கத் தெரிந்தால் போதும்டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் இராஜலட்சுமி03:59
2ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது04:16
3வருவார் ஒரு நாள்பி. சுசீலா03.31
4வணக்கம் ஐயா அம்மா03:06
5கண்ணைப் பறிக்குதா, கருத்தை இழுக்குதா03:22
6கண்ணிரண்டும் தேவையில்லை காண்பதற்குசூலமங்கலம் இராஜலட்சுமி03:07
7ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது (சோகம்)02:03
8மனதில் கொண்ட ஆசைகளைசூலமங்கலம் இராஜலட்சுமி & பி. சுசீலா04:21

உசாத்துணை

  1. கை, ராண்டார் (6-6-2015). "Madappura (1962, Tamil)" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 2-4-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2-4-2017.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 90 - 91.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.