மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை

மலர் ஆராய்ச்சி நிலையம் (FRS), கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், தேசிய நெடுஞ்சாலையில் 47B இல் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் உள்ள ஒரு நிலையம் ஆகும். மலர்ச் சாகுபடி ஆராய்ச்சிக்கென்றே சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம் 2008 ஆம் வருடம் 4.43 எக்டரில் தொடங்கப்பட்டது[1].

மலர் ஆராய்ச்சி நிலையம் தோவாளை

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.