மனம்போல் மாங்கல்யம்

மனம் போல் மாங்கல்யம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மனம் போல் மாங்கல்யம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புநாராயண ஐயங்கார்
நாராயணன் அண்ட் கம்பனி
கதைகதை சதாசிவ பிரம்மன்
இசைஏ. ராமராவ்
நடிப்புஜெமினி கணேசன்
டி. என். சிவதாணு
பிரெண்ட் ராமசாமி
கே. சாரங்கபாணி
சாவித்திரி
எம். ஆர். சந்தான லட்சுமி
சுரபி பாலசரஸ்வதி
வெளியீடுநவம்பர் 1, 1953
நீளம்15535 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ. ராமாராவ். பாடல்களை கனகசுரபி இயற்றினார். (ராதா) ஜெயலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. லீலா, ஜே. வர்மா, ஏ. எம். ராஜா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண்.பாடல்பாடியவர்/கள்கால அளவு
1கலையின் உருவம் எங்கள்ராதா ஜெயலட்சுமி
2அன்று ஓடோடி வந்து உயிர் கொடுத்தாய்
3நல்ல காரில் ஏறிக்கொண்டுஜிக்கி
4ஆவதும் பெண்ணாலேஜே. வர்மா
5ஆச வச்சேன் உன் மேலே
6பொல்லா சிறைக்கூடமா இவ்வுலகம்
7மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய்ஏ. எம். ராஜா & பி. லீலா
8சோலை நடுவே ஓடிஎம். எல். வசந்தகுமாரி
9எல்லோருக்கும் வாய்க்கிறதுபி. லீலா
10போன மச்சான் இன்று திரும்பி வந்தான்

உசாத்துணை

  1. கை, ராண்டார் (26 மே 2012). "Manam Pola Mangalyam" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 20 மார்ச் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 அக்டோபர் 2016.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 58.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.