மணிமேகலைப் பிரசுரம்

மணிமேகலைப் பிரசுரம் (Manimekalai Publishers) சென்னை, தியாகராய நகரில் உள்ள தணிகாசலம் சாலையில் (தமிழ்நாடு மின்சாரவாரியம் எதிரில்) அமைந்துள்ளது[1]. தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர்கள் மணிமேகலைப் பிரசுரத்தை நடத்துகிறார்கள். இப்பிரசுரத்தின் நிர்வாக இயக்குனராக ரவி தமிழ்வாணனும், பல எழுத்தாளர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவின் தலைவராக லேனா தமிழ்வாணனும் உள்ளனர். இப்பதிப்பகத்திலிருந்து வருடத்திற்கு சுமார் ஐநூறு நூல்கள் வெளியிடப்படுகின்றன[2].

மணிமேகலைப் பிரசுரம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவனர்(கள்)தமிழ்வாணன்
தலைமையகம்சென்னை, இந்தியா தியாகராய நகர்
உற்பத்திகள்நூல்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு
இணையத்தளம்http://www.tamilvanan.com

மேற்கோள்கள்

  1. "மணிமேகலைப் பிரசுரம்". பார்த்த நாள் 20 July 2013.
  2. "மணிமேகலைப் பிரசுரம்". பார்த்த நாள் 20 July 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.