மகர யாழ்

மகர யாழ் அல்லது மகர வீணை என்பது பண்டைய யாழ் ஆகும். இது யவனபுரம் எனப்படும் கிரேக்க நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1]

மணிமேகலையில் மகர யாழ் பற்றிய குறிப்பு:

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி

மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் றன்னை

உசாத்துணை

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.