பொன்னடியான்
பொன்னடியான் என்பவர் தமிழ்க் கவிஞர். கவிஞர் பாரதிதாசனின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர்[1]. பாரதியார், பாரதிதாசன் ஆகிய இருவரையும் வழிகாட்டிகளாகக் கொண்டவர். "முல்லைச்சரம்" என்னும் இதழின் ஆசிரியர். பாரதிதாசன் தொடங்கிய தமிழ்க்கவிஞர் மன்றத்தை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்[1]. திரைப்படப் பாடல்களும் இவர் எழுதியுள்ளார். எங்கிட்ட மோதாதே, போடா போடா புண்ணாக்கு, குயில்பாட்டு வந்ததென்ன இளமானே போன்றவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
கவிஞர் பொன்னடியான் | |
---|---|
பிறப்பு | பொன்னடியான்![]() |
பணி | கவிஞர், பாடலாசிரியர் |
எழுதிய நூல்கள்
- பனிமலர்
- பொன்னடியான் கவிதைகள்
- ஒரு கைதியின் பாடல்
- ஓர் இதயத்தின் ஏக்கம்
- பறக்கத் தெரியாத பட்டாம்பூச்சிகள்
- நினைவலைகளில் பாவேந்தர்
பெற்ற விருதுகள்
- உனெசுகோ விருது--1969
- புதுமைக் கவிஞர் விருது--1989 மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல் வழங்கியது.
- பாரதிதாசன் விருது ---1990இல் தமிழக அரசு வழங்கியது.
- கலைமாமணி விருது --2003இல் தமிழக அரசு வழங்கியது.[2]
- பாரதியார் விருது --2015இல் தமிழக அரசு வழங்கியது.
திரைப்பட பட்டியல்
- 1988- ஒருவர் வாழும் ஆலயம்
- 1988- சொல்ல துடிக்குது மனசு
- 1989- ராஜாதி ராஜா
- 1990- பாட்டுக்கு நான் அடிமை
- 1991- என் ராசாவின் மனசிலே
- 1992- சிங்கார வேலன்
- 1993- மணிக்குயில்
- 1993- அரண்மனைக்கிளி
- 1994- அமைதிப்படை
- 1995- எல்லாமே என் ராசாதான்
- 1998- கும்பகோணம் கோபாலு
சான்று
- இலக்கிய வேல்,இலக்கிய மாத இதழ், பிப்பிரவரி, 2016
மேற்கோள்கள்
- "பொன்னடியான் நேர்காணல்". நக்கீரன் நாளிதழ்.
- கவிஞர் பொன்னடியான்-தமிழ் எழுத்தாளர்கள் இணையதளம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.