பொத்தம்பிச் சோழன்
பொத்தம்பிச் சோழன் என்பவன் மதுராந்தகப் பொத்தம்பிச் சோழன். இவன் சீயகங்கன் என்பவனின் அம்மான் (தாய்மாமன்). இந்தச் சீயகங்கன் பவணந்தி முனிவரைப் போற்றிப் பாதுகாத்தவன்.
- காலம் 13-ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.