பேரி யாழ்
பேரி யாழ் என்பது பழைமையான யாழ் ஆகும். இது சிலப்பதிகார காலத்திற்கு முன் தமிழ்நாட்டின் பயன்படுத்தப்பட்டது.[1]
மலைபடுகடாம் குறிப்பிடும் பேரி யாழ் பற்றிய குறிப்பு:
மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்
உசாத்துணை
- சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.