பூரி ஜெகன்நாத்
பூரி ஜெகன்நாத் (பிறப்பு: செப்டம்பர் 26, 1966) இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
பூரி ஜெகன்நாத் | |
---|---|
![]() | |
பிறப்பு | பூரி ஜெகன்நாத் செப்டம்பர் 28, 1966[1] கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா [2] |
இருப்பிடம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | லாவண்யா |
பிள்ளைகள் | ஆகாஷ் பூரி Pavithra |
உறவினர்கள் | சாய்ராம் சங்கர் (சகோதரர்) |
வலைத்தளம் | |
http://www.purijagan.com/ |
இவற்றையும் காண்க
ஆதாரம்
- "Puri Jagannath Profile". Telugu One. பார்த்த நாள் 2 October 2012.
- http://www.cinegoer.com/puri1.htm Birth place
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.