புதுக்கவிதை (தொலைக்காட்சித் தொடர்)
புதுக்கவிதை விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 16, 2013ஆம் ஆண்டு முதல் 29 மே 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 361 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்கும் காதல் தொடர். புதுக்கவிதையான பெண்ணுக்கும், மரபுக்கவிதையான ஆணுக்கும் இடையே மலரும் காதல்தான் கதை. இந்த தொடர் ஸ்டார் பிளஸ் ஸ்டார் ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பான Mann Kee Awaaz Pratigya என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்.
புதுக்கவிதை | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
நடிப்பு | மகேஸ்வரி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இயல்கள் | 361 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 16 திசம்பர் 2013 |
இறுதி ஒளிபரப்பு | 29 மே 2015 |
நடிகர்கள்
- மகேஸ்வரி - காவ்யா
- தினேஷ் -
இவற்றை பார்க்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.