புகழ்ச்சிமாலை

புகழ்ச்சிமாலை சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
ஒருவரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி மால்.
ஆண்மகனை வஞ்சிப்பாவில் பாடுவது நாமமாலை.
பெண்மகளைப் புகழ்ந்து பாடின் புகழ்ச்சிமாலை. [1]

இது 'செங்கலை வண்ணம்' (அடி ஒத்த இசைப்பாடல்) வகையால் பாடப்படுவதும் உண்டு.

கருவிநூல்

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

அடிக்குறிப்பு

  1. பன்னிரு பாட்டியல் நூற்பா 284 முதல் 286
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.