பாண்டியர் பாடிய நூல்கள்

பதினைந்து முதல் பதினேழாம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டி நாடு தலைநகர் மதுரையை இழந்து கொற்கை, கருவை, தென்காசி ஆகிய தலைநகரங்களில் சிதருண்டு கிடந்தது. சிதருண்டு கிடந்த சிற்றரசு பாண்டியர் செந்தமிழ் நூல்கள் பல யாத்தனர். [1] அவை

எண்நூல்ஆசிரியர் வழக்குநூல் கூறும் ஆசிரியர் பெயர்குரு
1இலிங்க புராணம்வரகுணராமன்பாண்டியன் குலசேகரன்அகோர சிவம்
2வாயு சங்கிதை (புராணம்)வரகுணராமன்பாண்டியன் குலசேகரன் வரகுணராமன்சுவாமி தேசிகர்
3அம்பிகை மாலைவரகுணராமன்குலசேகரன்-
4பிரமோத்தர காண்டம் (புராணம்)வரதுங்கராமன்வரதுங்கராமன்ஈசான முனிவர்
5திருக்கருவை அந்தாதிகள் (3)வரதுங்கராமன்--
6கொக்கோகம்வரதுங்கராமன்--
7நைடதம்அதிவீரராமன்அதிவீரராமன்சுவாமி தேவர்
8வெற்றிவேற்கைஅதிவீரராமன்வீர்ராமன் குலசேகரன்-
9கூர்ம புராணம்அதிவீரராமன்அதிவீர பூபதிசுவாமி தேவர்
10காசி கண்டம்அதிவீரராமன்அதிவீரராமன்சுவாமி தேவர்

மேலும் காண்க

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.