பாடாண் திணை

பாடாண் திணை பாடுதற்கறிய ஒரு ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளை கூறி அவனது வீரத்தையும், புகழையும், கொடைவள்ளன்மையும் குறித்து புகழ்ந்து பாடுவது.ஆண்மகனது ஒழுங்கலாற்றை கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

எடுத்துகாட்டு

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்

வரையா மரபின் மாாி போலக்

கடாஅ யானை கழற்கால் பேகன்

கொடைமடம் படுத வல்லது

படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.

-புறநானுாறு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.