பம்பரக்கந்தை அருவி
பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் மிக உயரமான நீர் வீழ்ச்சியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர்.
பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி | |
---|---|
அமைவிடம் | ![]() |
வகை | குதிரைவால் |
மொத்த உயரம் | 263 மீட்டர் ( 863 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | கிரிந்தி ஆறு |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 1கன மீட்டர்/செக்கன் |
உயரம், உலக நிலை | 297 [1] |

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி
வெளியிணைப்புகள்
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.