பதுமகாரிகை
பதுமகாரிகை [1] என்பவள் பெருங்கதை என்னும் காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருத்தி. பிரச்சோதனன் மனைவியர் பதினாயிரம் பேர்களில் சிறந்து விளங்கிய முதல்வி. இவளது மகள் வாசவதத்தை.
அடிக்குறிப்பு
- கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.