பதிற்றந்தாதி

பதிற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்றப் பாடுவதே பதிற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1]. இது அந்தாதியாக அமைந்திருக்கும்.

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.