நாலு வேலி நிலம்
நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நாலு வேலி நிலம் | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | எஸ். வி. சகஸ்ரநாமம் சுஜா ஸ்கிரீன்ஸ் |
கதை | டி. ஜானகிராமன் |
இசை | கே. வி. மகாதேவன் எம். கே. ஆத்மானந்தன் |
நடிப்பு | எஸ். வி. சகஸ்ரநாமம் ராஜகோபாலன் ஆர். முத்துராமன் ஏ. வீரப்பா மைனாவதி எஸ். என். லட்சுமி பண்டரிபாய் தேவிகா |
வெளியீடு | செப்டம்பர் 2, 1959 |
நீளம் | 15649 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.