நாலு வேலி நிலம்

நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாலு வேலி நிலம்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
சுஜா ஸ்கிரீன்ஸ்
கதைடி. ஜானகிராமன்
இசைகே. வி. மகாதேவன்
எம். கே. ஆத்மானந்தன்
நடிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
ராஜகோபாலன்
ஆர். முத்துராமன்
ஏ. வீரப்பா
மைனாவதி
எஸ். என். லட்சுமி
பண்டரிபாய்
தேவிகா
வெளியீடுசெப்டம்பர் 2, 1959
நீளம்15649 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.