நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சக்தி சவுந்தர் ராஜன் இயக்க சிபிராஜ், அருந்ததி ஆகிய பலர் நடித்திருக்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் ஒரு நாய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்துக்கு நிசார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு தரன் குமார் இசை அமைத்திருக்கின்றார். 2014 நவம்பர் 21 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.[1][2]

நாய்கள் ஜாக்கிரதை
படத்தின் சுவரொட்டி
இயக்கம்சக்தி சவுந்தர் ராஜன்
தயாரிப்புசத்யராஜ்
மகேஸ்வரி சத்யராஜ்
கதைசக்தி சவுந்தர் ராஜன்
இசைதரன் குமார்
நடிப்புசிபிராஜ்
அருந்ததி
ஒளிப்பதிவுநிசார் ஷாபி
படத்தொகுப்புகுச்சிபுடி லதா பிரவீன்
கலையகம்நாதாம்பாள் பிலிம் பேக்டரி
வெளியீடுநவம்பர் 21, 2014 (2014-11-21)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நாய்கள் ஜாக்கிரதை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.