நகரா முரசு மண்டபம்
நகரா மண்டபம் மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபம். மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும். இம்மண்டபம் நகரா முரசு அடிக்கப் பயன்படுவதால் இம்மண்டபத்திற்கு நகரா மண்டபம் எனப் பெயராயிற்று.
நகரா மண்டபம்
மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் நகரா மண்டபம் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இம்மண்டபத்தில் தற்போது சில வணிகக் கடைகள் உள்ளது.
படக்காட்சியகம்
- நகரா மண்டபத்திலிருந்து மீனாட்சியம்மன் கிழக்கு வாயில்
- நகரா மண்டபத்திலிருந்து மீனாட்சியம்மன் கிழக்கு வாயில்
- நகரா மண்டபத்தின் பின் பக்கத்தோற்றம்
- நகரா மண்டபக் கூரையில் ஓவியங்கள்
- நகரா மண்டப கோபுரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.