தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918 - மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
முழுப் பெயர்தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
பிறப்புநவம்பர் 19, 1918
கல்கத்தா, இந்தியா
இறப்புமே 8, 1993(1993-05-08) (அகவை 74)
கல்கத்தா, இந்தியா
பகுதிஇந்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள்இந்திய மெய்யியல், பொருள்முதல்வாதம், மார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்இந்தியப் பொருள்முதல்வாதத்தின் வரலாறு, அறிவியல், அரசியல் தத்துவம்

தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்

  1. உலகாயதம்
  2. இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
  3. இந்தியத் தத்துவ இயல்-ஓர் எளிய அறிமுகம்

வெளி இணைப்புகள்

  1. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.