தெற்கு கன்னட மாவட்டம்
தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.
தென் கன்னடம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 12°50′N 75°14′E |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | மைசூர் பிரிவு |
வட்டம் | மங்களூர், பந்த்வால், பெல்த்தங்காடி, புத்தூர், சுலியா |
தலைமையகம் | மங்களூர் |
ஆளுநர் | வாஜுபாய் வாலா |
முதலமைச்சர் | பி. எஸ். எதியூரப்பா |
மக்களவைத் தொகுதி | தென் கன்னடம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
1 (2001) • 390/km2 (1,010/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4,866 சதுர கிலோமீட்டர்கள் (1,879 sq mi) |
இணையதளம் | www.dk.nic.in/ |
நிர்வாகம்
இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- மங்களூர்
- புத்தூர்
- பந்த்வால்
- சுள்ளியா
- பெள்தங்காடி
மொழி
துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பட்டத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.