திரு ஆனைக்கா உலா

திரு ஆனைக்கா உலா (திருவானைக்கா உலா) [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரால் பாடப்பட்ட நூல்களில் ஒன்று. வெண்ணாவல் [2] மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் உலா வருவதாகப் பாடும் பாடல் இது. இதில் 461 கண்ணிகளும் 2 வெண்பாக்களும் உள்ளன.

இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றதை ஆசிரியர் காளமேகப் புலவர் தலச்சிறப்பு கூறும் பகுதியில் குறிப்பிடுகிறார்.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
  2. நாவல் பழத்தின் நிறம் கறுப்பு. இது வெள்ளை நாவல் எனக் கூறப்படுவது விந்தை
  3. கண்ணி 222
  4. கண்ணி 217, 225
  5. கண்ணி 428 – 435
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.