திருவண்ணாமலை பெருநகராட்சி
திருவண்ணாமலை பெருநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது. இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.
- திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
- 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
- 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
- 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
- 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது
ஆண்டு | முந்தய நகராட்சியின் நிலை |
தற்பொழுதய நகராட்சியின் நிலை | |
---|---|---|---|
கோட்டம் | 1941 | 17 | 39 |
மக்கள் தொகை | 1941 | 36 ஆயிரம் | 1.50 இலட்சம் |
பரப்பளவு | 1941 | 2.3 ச.மைல் | 7.9 ச.கி.மீ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.