தாயின் கருணை
தாயின் கருணை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், லீலாவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தாயின் கருணை | |
---|---|
இயக்கம் | ஜி. வி. ஐயர் |
தயாரிப்பு | ஜி. வி. ஐயர் ஜி. வி. ஐயர் புரொடக்சன்ஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | கல்யாண்குமார் லீலாவதி |
வெளியீடு | சூலை 2, 1965 |
நீளம் | 4420 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails21.asp.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.