தானே

தானே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km2 பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்[1]

தானே
(ठाणे, டாணே)
  நகரம், மாவட்டத் தலைமையிடம்  
தானேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
தானேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
தானே
(ठाणे, டாணே)
இருப்பிடம்: தானே
(ठाणे, டாணே)
, தானே
ठाणे
அமைவிடம் 19°10′21″N 72°57′25″E
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரா
மாவட்டம் தானே
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு
மேயர் அசோக் வைத்தி
நகராட்சி பொறுப்பாளர் ஆர். இராசீவ்
மக்களவைத் தொகுதி தானே
மக்கள் தொகை

அடர்த்தி

24,86,941 (2011)

16,918/km2 (43,817/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 147 சதுர கிலோமீட்டர்கள் (57 sq mi)
இணையதளம் www.thane.nic.in

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Sub_Districts_Master. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.