தயிர் சாதம்
தயிர்சாதம் அல்லது தயிர் சோறு (Curd rice, கன்னடம்: ಮೊಸರು-ಅನ್ನ (மசரு அண்ணா), தெலுங்கு: పెరుగు అన్నం (பெருகு அண்ணம்), Malayalam: Thayiru) என்பது ஒரு இந்திய உணவு ஆகும். இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.[1][2] தனியான உணவாகவும், அல்லது மதிய உணவின் போது சாம்பார் சாதம், ரசம் சாதம் தயிர் சாதம், என்ற வரிசையிலும் வகை வகையாக உண்ணலாம்.
![]() | |
மாற்றுப் பெயர்கள் | Yogurt rice |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, தயிர், tempering |
![]() ![]() |
தமிழ்நாட்டு வைணவத்திருத்தளங்களில் தயிர் சதம் தயிரண்ணம் என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
பரிமாறுதல்
தயிர்சாதம் தனியாக உண்ணும் போதுவழக்கமாக ஊறுகாய், அப்பளம், முறுக்கு, காராபூந்தி ஆகியவற்றுள் ஏதாவதொன்றை தொட்டு உண்பர். சில பகுதிகளில் சூடான குழைத்த சாததுடன் தயிர் கலந்து தாளித்து (கடுகு, பெருங்காயம் சின்ன வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தல்) திராட்சை அல்லது மாதுளை முத்துக்கள் கலந்து பரிமாறலாம்.[5] [6]
சான்றுகள்
- Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121.
- Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
- Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121.
- Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
- Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
- ref> Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121