தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை
ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு அல்லது பலன்களுக்கு எதிராக சரி என்றோ அல்லது பலன் தரும் என்றோ நம்புவதை எனலாம். தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை கட்டுரை அத்தகைய மூடநம்பிக்கைகளை அடையாளம் காட்டும், அவை ஏன் மூடநம்பிக்கைகள் என்பதை விளக்கும். மேலும், தமிழர் சமூகத்தின் மூடநம்பிக்கைகளின் வரலாற்றையும் குறிக்கும்.
மூட நம்பிக்கைகள் மருந்துப்போலி (Placebo) மருந்துகள் போல் சில விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவை நேரடியான தமது மீவியற்கை விளைவுகளை என்றும் நிரூபித்ததில்லை.
வரலாறு
"விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை."[1]
மூடநம்பிக்கைகள் பட்டியல்
- தாயத்து கட்டுதல்
- சூனியம்
- பேய்கள்
- தேவலோகம்
- பித்துரு உலகம்
- நரகலோகம்
- சாதகம்
- பலியிடுதல் (சாமிக்கு)
- சாமி ஆட்டம்
- செத்தவருடன் கதைப்பது
- கூடுபாய்தல்
- நாடி சோதிடம்
- சோதிடம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.