தானே மாவட்டம்


தாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.


தாணே மாவட்டம்
ठाणे जिल्हा
மாவட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19.2°N 72.97°E / 19.2; 72.97
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
தலைமையிடம்டாணே
பரப்பளவு
  மொத்தம்4,214
மக்கள்தொகை (2011)
  மொத்தம்80,70,032
  அடர்த்தி1
இனங்கள்தாணேகர்
மொழிகள்
  அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-04, MH-05, MH-43
இணையதளம்thane.nic.in

அமைவிடம்

ஆட்சிப் பிரிவுகள்

இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை டாணே, கல்யாண், முர்பாடு, பிவண்டி, சகாபூர், உல்ஹாஸ்நகர், அம்பர்நாத் ஆகியன.

இந்த மாவட்டத்தில் ஆறு மாநகராட்சிகள் உள்ளன. அவை டாணே, கல்யாண்-டோம்பிவாலி, உல்ஹாஸ்நகர், பிவண்டி-நிசாம்பூர், மீரா-பாயிந்தர் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • பிவண்டி ஊரகம்
  • சகாபூர்
  • பிவண்டி மேற்கு
  • பிவண்டி கிழக்கு
  • கல்யாண் மேற்கு
  • முர்பாடு
  • அம்பர்நாத்
  • உல்ஹாஸ்நகர்
  • கல்யாண் கிழக்கு
  • டோம்பிவலி
  • கல்யாண் ஊரகம்
  • மும்பிரா-கள்வா
  • மீரா-பாயிந்தர்
  • ஒவளா-மாஜிவடா
  • கொப்ரி-பச்பகாடி
  • டாணே
  • பேலாப்பூர்
  • ஐரோலி
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.