ஜெஃப்ரி சாசர்
ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1343 – அக்டோபர் 25, 1400?) ஒரு ஆங்கில நூலாசிரியரும், கவிஞரும், மெய்யியலாளரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும் ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார். சில சமயங்களில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர் ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார்.
ஜெஃப்ரி சாசர் Geoffrey Chaucer | |
---|---|
![]() சோசர்: காசெல்லின் "இங்கிலாந்தின் வரலாறு" என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட படம், 1902. | |
பிறப்பு | {{{birthname}}} அண். 1343 |
இறப்பு | அக்டோபர் 25, 1400 | (அகவை அண். 57)
தொழில் | நூலாசிரியர், கவிஞர், மெய்யியலாளர், bureaucrat, இரஜதந்திரி |
தாக்கங்கள்
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.