செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்
செட்டிகுளம் (Chettikulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும்[1]. இவ்வூர் பழங்காலத்தில் கடம்ப வனமாக இருந்ததாகவும், இப்பகுதியில் இறைவன் ஏகாம்பரேஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி மன்னன் குலோத்துங்க சோழன் மூலமாக ஆலயம் எழுப்பித்துக் கொண்டதாகவும் ஐதீகம்.
கோயில்கள்
இவ்வூரிலுள்ள கோயில்கள்:
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.