சூலூர் பேட்டை

சூலூர் பேட்டை (தெலுங்கு: సూళ్లూరుపేట) இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுகணை நிலையத்தின் நுழைவாயிலாக உள்ளது. ”ராக்கெட் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் சென்னை உள்ளது. சூலூர் பேட்டையில் பேசப்படும் பொதுவான மொழி தெலுங்கு ஆகும். தெலுங்கு தவிர அப்பகுதியில் பேசப்படும் மற்ற முக்கிய மொழிகளாக தமிழ் மற்றும் இந்தி உள்ளன.

சூலூர் பேட்டை Sullurupeta
  Town  
சூலூர் பேட்டை Sullurupeta
இருப்பிடம்: சூலூர் பேட்டை Sullurupeta
, ஆந்திர பிரதேசம்
அமைவிடம் 13°42′00″N 80°01′00″E
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் நெல்லூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சூலூர் பேட்டை Sullurupeta
மக்கள் தொகை 20,463
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


11 மீட்டர்கள் (36 ft)

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.