சுவாமி துரியானந்தர்

சுவாமி துரியானந்தர் (1863 ஜனவரி 3 - 1922 ஜுலை 21) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது பெற்றோர் சந்திரநாத் சட்டோபாத்யாயர் - பிரசன்னமயி. ஹரி தனது பதின்மூன்று அல்லது பதினான்கு வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரை பாக்பஜாரிலுள்ள தீனநாத் பாசு என்பவர் வீட்டில் சந்தித்தார்.[1]

சுவாமி துரியானந்தர்
சுவாமி துரியானந்தர்
பிறப்பு1863 ஜனவரி 3
கல்கத்தா
இறப்பு1922 ஜுலை 21
வாரணாசி
இயற்பெயர்ஹரிநாத் சட்டோபாத்யாயர்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

மேற்கோள்கள்

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 385-431
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.