சீனிவாச பாட்டீல்

சீனிவாச பாட்டீல் (Shriniwas Patil) என்பவர் இந்திய நாட்டின் சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநர் ஆவார்[1]. இவர் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 13 மற்றும் 14-வது மக்களவையில் இவர் ஓர் உறுப்பினராகப் பணியாற்றினார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராடிராவைச் சேர்ந்த காரத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரியும் ஆவார்.[2]

சீனிவாச பாட்டீல்
சிக்கிம் மாநில ஆளுநர்
முன்னவர் பால்மீகி பிரசாத் சிங்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
காரத் நாடாளுமன்றம்
முன்னவர் பிரித்விராச் சவான்
தனிநபர் தகவல்
பிறப்பு 11 பெப்ரவரி 1941 (1941-02-11)
சத்ரா நகரம், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி NCP
வாழ்க்கை துணைவர்(கள்) ரசனிதேவி
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் 203, சானிவார் பெத், அனுதா அரங்கு, காரத் - 415110, தொலைபேசி. 02164-225600/700
சமயம் இந்து

குறிப்புகள்

  1. "Shriniwas Patil named new Sikkim governor - Times Of India". indiatimes.com (2013). பார்த்த நாள் 6 July 2013. "Shriniwas Dadasaheb Patil has been appointed as the new governor of Sikkim."
  2. "Former IAS officer Shriniwas Patil appointed Governor of Sikkim | THE SEN TIMES". tkbsen.in (2013). பார்த்த நாள் 6 July 2013. "He is a retired officer of the Indian Administrative Service"

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.