சீனிவாச பாட்டீல்
சீனிவாச பாட்டீல் (Shriniwas Patil) என்பவர் இந்திய நாட்டின் சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநர் ஆவார்[1]. இவர் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 13 மற்றும் 14-வது மக்களவையில் இவர் ஓர் உறுப்பினராகப் பணியாற்றினார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராடிராவைச் சேர்ந்த காரத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரியும் ஆவார்.[2]
சீனிவாச பாட்டீல் | |
---|---|
![]() | |
சிக்கிம் மாநில ஆளுநர் | |
முன்னவர் | பால்மீகி பிரசாத் சிங் |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் காரத் நாடாளுமன்றம் | |
முன்னவர் | பிரித்விராச் சவான் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1941 சத்ரா நகரம், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | NCP |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரசனிதேவி |
பிள்ளைகள் | 1 மகன் |
இருப்பிடம் | 203, சானிவார் பெத், அனுதா அரங்கு, காரத் - 415110, தொலைபேசி. 02164-225600/700 |
சமயம் | இந்து |
குறிப்புகள்
- "Shriniwas Patil named new Sikkim governor - Times Of India". indiatimes.com (2013). பார்த்த நாள் 6 July 2013. "Shriniwas Dadasaheb Patil has been appointed as the new governor of Sikkim."
- "Former IAS officer Shriniwas Patil appointed Governor of Sikkim | THE SEN TIMES". tkbsen.in (2013). பார்த்த நாள் 6 July 2013. "He is a retired officer of the Indian Administrative Service"
புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.