சீத்தலையார்
இவரது பாட்டியல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் அடைவு செய்யப்பட்டுள்ளன. அவை மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. இவரைச் சீத்தலைச்சாத்தனார் என மயங்குவாரும் உண்டு. இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் கொள்வதே பொருத்தமானது.
சீத்தலையார் என்பவர் பாட்டியல் நூல் செய்த புலவர்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.