சிந்தனையாளன் (இதழ்)
சிந்தனையாளன் ஒரு சிற்றிதழாகும் இது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் இதழாகும். இதை வெளியிடுபவர், ஆசிரியர் வே. ஆனைமுத்து
குறிக்கோள்
இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடியரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்.
வரலாறு
- தொடக்கம்-கிழமை ஏடு-17.8.1974
- மாதமிருமுறை ஏடு -1981-1982
- இடை நிறுத்தம்-1982 திசம்பர் முதல்
- சென்னையிலிருந்து கிழமை ஏடாக-17.9.1983 முதல்
- சென்னையிலிருந்து மாதம் இருமுறை ஏடாக-15.2.1984
- சென்னையிலிருந்து செய்தி மடல்-1986-1987
- சென்னையிலிருந்து மாத இதழாக 1988 முதல் இன்றுவரை [1]
குறிப்புகள்
- சிந்தனையாளன் மாத இதழ் செப்டம்பர் 2014. பக்கம்25
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.