சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
சித்திரங்குடி பறவை சரணாலயம் இது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் சித்திரங்குடி கிராமத்தில் உள்ளது.இந்த சரணாலயம் 1989 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அருகில் உள்ளது.இங்கு கருவேல மரங்களில் பலவகை புலம்பெயர்ந்த பறவைகள் கூட்டைக் கண்டறிவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். சர்வதேச பெயர்: சித்ரகுடி மற்றும் காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், ஐ.ஏ.ஏ.ஏ. குறியீடு: IN261, வரையறைகள்: A1, A4i. [1]
- "சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்". பழனியப்பன் (30 சூன் 2017). பார்த்த நாள் 30 சூன் 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.