சிங்கமுகன்

சிங்கமுகன் அல்லது சிங்கமுகாசூரன், சூரபத்மனின் இரண்டாவது தம்பியாவார். தேவசேனாதியான முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில் சிங்கமுகசூரனை, வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் சிங்கமுகசூரனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/114
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.