சங்ககால வரலாறு

சங்ககால வரலாறு [1] தொல்பழங்காலம், சங்ககாலம், களப்பிரர் காலம், இடைக்காலப் பாண்டியர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழ, பாண்டியர்காலம், மதுரை நாயகர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைப் போராட்ட காலம், சுதந்திர இந்தியாவில் தமிழகம் என்னும் கால நிரலில் [2] எழுதப்பட்டுவருகிறது.[3]

சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்

தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம். பழைய கற்காலம், இரும்புக்காலம், புதிய கற்காலம் முதலானவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.

எழுத்தப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது சங்ககாலம்.

(விரியும்)

அடிக்குறிப்பு

  1. தமிழ்நாட்டு வரலாறு
  2. காலநிரல்
  3. தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், வரலாற்று அறிஞர்கள் குழு ஆய்வுத் தொகுப்பு, பதிப்பாசிரியர் ஒய் சுப்பராயலு & செங்கைப்பொதுவன், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1975

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.