சங்ககால வரலாறு
சங்ககால வரலாறு [1] தொல்பழங்காலம், சங்ககாலம், களப்பிரர் காலம், இடைக்காலப் பாண்டியர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழ, பாண்டியர்காலம், மதுரை நாயகர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைப் போராட்ட காலம், சுதந்திர இந்தியாவில் தமிழகம் என்னும் கால நிரலில் [2] எழுதப்பட்டுவருகிறது.[3]
சங்ககால வரலாறு | |
---|---|
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
வள்ளல்கள் | |
அரசர்கள் | |
புலவர்கள் | |
தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம். பழைய கற்காலம், இரும்புக்காலம், புதிய கற்காலம் முதலானவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.
எழுத்தப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது சங்ககாலம்.
(விரியும்)
அடிக்குறிப்பு
- தமிழ்நாட்டு வரலாறு
- காலநிரல்
- தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், வரலாற்று அறிஞர்கள் குழு ஆய்வுத் தொகுப்பு, பதிப்பாசிரியர் ஒய் சுப்பராயலு & செங்கைப்பொதுவன், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1975
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.