கொடிநிலை, கந்தழி, வள்ளி
வள்ளி என்பது ஒருவரின் வள்ளண்மையைக் குறித்துப் போற்றிப் பாடுவது.
பாடாண் திணையில் கடவுளை வழிபடுதலும், பிறரைக் கடவுளாக்கி வழிபடுதலும் உண்டு.
அடிக்குறிப்பு
-
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.