கைக்கிளை (சிற்றிலக்கியம்)
கைக்கிளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஒருதலைக் காமம்|ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை என்பது இலக்கணம்[1]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், ஒரு தலைக் காமம் தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.
இலக்கியம்
- விக்கிமூலம் பகுதியில் காணப்படும் ஐந்து கொச்சகப் பாடல்கள் கைக்கிளை இலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
- விக்கிமூலம் பகுதியில் காளமேகப் புலவர் பாடியனவாக வரும் ஐந்து கொச்சகப் பாடல்களும் 'கைக்கிளை' சிற்றிலக்கியத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டாகும்.
வகைகள்
குறிப்புகள்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827
- ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109) - இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110) - காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.